ரவிதாசர்

குரு ரவிதாஸ்
குரு ரவிதாஸ்
பிறப்பு1450
இறப்பு1520
வாரணாசி

குரு ரவிதாஸ் வட இந்தியாவை சேர்ந்த துறவியாவார். இவர் 15ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த பக்தி மார்க்கத்தின் முக்கியமான துறவியாவார். இவர் ஒரு சிறந்த சமூக-மத சீர்திருத்தவாதி, புலவர். இவர் பஞ்சாப் பகுதியில் செருப்பு தைக்கும் சமூகத்தில் பிறந்தவர். இவர் மீராவின் குருவாக அறியப்பட்டவர். கபீரும், ரவிதாசரும் குரு ராமானந்தரின் சீடர்களாவர். 1528-இல் வாரணாசியில் முக்தி அடைந்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shri Guru Ravidass Ji
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிதாசர்&oldid=3771908" இலிருந்து மீள்விக்கப்பட்டது