முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)

முதலாம் மரீனுஸ்
108ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்டிசம்பர் 16, 882
ஆட்சி முடிவுமே 15, 884
முன்னிருந்தவர்எட்டாம் யோவான்
பின்வந்தவர்மூன்றாம் ஹேட்ரியன்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
கலீசி, உரோமை நகரம்
இறப்பு(884-05-15)மே 15, 884
???
மரீனுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

முதலாம் மரீனுஸ் (அல்லது இரண்டாம் மார்டீன்), கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 16, 882 முதல் மே 15, 884 வரை இருந்தவர். இவர் டிசம்பர் 882-இல் எட்டாம் யோவானுக்குப் பின் திருத்தந்தையானவர்..

திருத்தந்தையாவதற்கு முன்[தொகு]

இவர் திருத்தந்தையாவதற்கு முன் சேயிரி நகரின் ஆயராக இருந்தார். காண்ஸ்டான்டினோபிலின் மூப்பரான முதலாம் போதியோஸால் எழுந்த சர்ச்சைகளை தீர்க்க இவருக்கு முன் இருந்த மூன்று திருத்தந்தையர்கள் இவரை தம் தூதுவராக அனுப்பினர்.

திருத்தந்தையாக[தொகு]

இவர் திருத்தந்தையான பின் முதலில் ஃபொர்மோசுஸை போர்தஸ் நகரின் கர்தினால் ஆயராக நியமித்தார்.[1] இவருக்கு பெரிய ஆல்பர்டின் (r. 871-899) மீது இருந்த மரியாதையின் நிமித்தம், உரோமையில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவித்தார்.[1] இவர் மே அல்லது ஜூன் 884-இல் இறந்திருக்கலாம். இவருக்கு பின் மூன்றாம் ஹேட்ரியன் திருத்தந்தையானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pope Marinus I; Martin II". New Catholic Dictionary. 2008 [last update]. Archived from the original on 2012-02-01. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |year= (help)

 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Marinus (popes)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  "Pope Marinus I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
882–884
பின்னர்